![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW63N50sjT5onSy4MauiBfZSW8pjFq2VJEAWgBk2ty-bN4paljY7Iet6bDhTDmGcOzrCDUM-6KEK6dXz1KtobvJnTZQ0r_tlb9CHLv5w2JMN_HP7y32xf5Fv1svRhcgUR9i6MafhwjAfhs/s320/kavinaya.jpg)
இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?
......கா.ந.கல்யாணசுந்தரம்.
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?
......கா.ந.கல்யாணசுந்தரம்.