![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRW3JADES5B5tvTFpbmtPVGS7hrzWC5xJjbAjt9UedgzwzAKIFHvChiB7LfkhJvYzbFWzWxkplRK-_aeVo80T4sfuDBDfsDdSxmLYVp0hj3XAYEtJqEAn1z5EuoGFK2lcwQPuxYbkH9O6B/s320/mother+with+child.jpg)
* பயணிக்கும் தூரம் அதிகமெனில்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !
* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!
* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !
* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!
.................கா.ந.கல்யாணசுந்தரம்
தாகமெடுக்கும்.....
அம்மாவை நினைத்துக்கொள் !
* நினைத்ததை பெற்றவுடன்
நிம்மதி கிடைக்கும்....
பெற்றவளின் நினைவிருந்தால்!
* புகழின் உச்சியை அடைந்தாலும்
மறவாதே....
அன்னையின் அரவணைப்பை !
* தெய்வமில்லை என்போருக்கும்
கடவுளானாள்...
அன்னை ஓர் ஆலயம்!
.................கா.ந.கல்யாணசுந்தரம்