கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, நவம்பர் 23, 2014

புலம்பெயரும் நிழல்கள்....








விழுதலும் எழுதலும்
மானுடம் சந்திக்கும்
நிகழ்வுகள்...
அடிபட்ட காயங்களை
ரணமாக்கவே
சமுதாயம்
விரும்புகிறது....
மாற்று மருந்தொன்று
இருப்பதாய் தெரியவில்லையென
என்னுடன் கீழே
விழுந்தும் அடிபடாத
நிழல்  புலம்பியவரே
இடம்பெயர்கிறது....


..........கா.ந.கல்யாணசுந்தரம்.