கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், நவம்பர் 03, 2014

பகிர்ந்தபோது!

நெஞ்சம் நிறைந்தது
அகழ்ந்த கிழங்கை
பகிர்ந்தபோது!

............கா.ந.கல்யாணசுந்தரம்