கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
வியாழன், டிசம்பர் 29, 2011
ஒரு பனிபொழியும் காலை
ஒரு பனிபொழியும் காலை
மேகப் போர்வைக்குள் ...
முடங்கிப்போனது சூரியக் கதிர்கள்!
...கா.ந.கல்யாணசுந்தரம்.
தவமாய் தவமிருக்கும்
தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!
.......கா.ந.கல்யாணசுந்தரம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)