கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, நவம்பர் 02, 2013

புத்தாடை இனிப்போடு பட்டாசு வெடியோடு மனமகிழ் தீபவொளி மனையெங்கும் ஒளிவீச தீமை, வறுமை நிலமதில் எந்நாளும் வாராது ... மனிதம் தழைக்க கொண்டாடுவோம் இனிதாக தீபவொளித் திருநாளை! நல்வாழ்த்துக்கள் என்றென்றும்..... அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்