அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5
************************************************************
************************************************************
• மூவேந்தர் சூழ்ச்சியில் மாண்டான்
பறம்புமலை வேந்தன்
வள்ளல் பாரி மன்னன்
பறம்புமலை வேந்தன்
வள்ளல் பாரி மன்னன்
• அந்த நிலாக்காலத்தில்
இழக்கவில்லை பறம்புமலையும் பாசமிகு தந்தையையும்
இழக்கவில்லை பறம்புமலையும் பாசமிகு தந்தையையும்
• இந்த நிலாக்கால வெண்ணொளியில்
இழந்து வாடுகிறோம்
எங்களது குன்றுடன் தந்தையையும்
இழந்து வாடுகிறோம்
எங்களது குன்றுடன் தந்தையையும்
• கபிலரின் அரவணைப்பில்
தந்தையை இழந்த
பாரிமகளிர் அங்கவை சங்கவை
தந்தையை இழந்த
பாரிமகளிர் அங்கவை சங்கவை
• கபிலரை இழந்த பாரிமகளிருக்கு
நல்லறமோடு இல்லறம் காட்டினார்
ஔவை மூதாட்டி
நல்லறமோடு இல்லறம் காட்டினார்
ஔவை மூதாட்டி
..........கா.ந.கல்யாணசுந்தரம்
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறநானூறு – 112) .......... பாரி மகளிர் அங்கவை சங்கவை