கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், நவம்பர் 22, 2012

விரல்கள் தேடுகின்றன...





மரம் வெட்ட கோடரியை எடுத்தாலும்
கரங்களின் விரல்கள் தேடுகின்றன...
விருட்சத்தின் விதைகளை !

........கா.ந கல்யாணசுந்தரம்