கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஜனவரி 13, 2015

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!



செந்நெல் தழைக்க இத்தரை மகிழும்
தைமுதல் நாளாம் பொங்கல் திருநாள் !
உழவர்தம் உளம்மகிழும் வேளாண் சிறக்க - தேசிய
நதிநீர் இணைப்பு வழி நலம் சேர்ப்போம் நாட்டில் !

........கா.ந.கல்யாணசுந்தரம்