கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
வெள்ளி, செப்டம்பர் 23, 2011
அப்போதே தன்னுள்....
வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)