
வாழ்க்கை சிகரத்தின்
ஒவ்வொரு படியிலும்
நினைத்துப் பார்க்கிறேன்....
வியந்து நினைக்கிறேன்!
அகரம் பயில ....
துணையாய் நின்ற
தகரப் பலகையின்
கருமை வண்ணத்தை!
அப்போதே தன்னுள்
அடக்கமாய் ஒளித்து
வைத்திருந்த ஒளிமயமான
என்னுடய எதிர்காலத்தை!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
பசுமைமாறாத நினைவுகள்....
பதிலளிநீக்குஅழகிய கவிதைகளில்...
அருமை...
மரத்தில் அடித்த ஆணி போல ஒட்டிக்கொண்டது கவிதை.
பதிலளிநீக்குஅகரப் பலகையின் ஆழத்தை மிக உயரத்தில் கண்ட கவிஞரே! அருமை உமது நன்றியுணர்வு..
பதிலளிநீக்குநன்றி மகேந்திரன், சௌந்தர், தமிழ் விரும்பி மற்றும் பின்னூட்டம் அளித்தவர்களுக்கு.
பதிலளிநீக்கு