கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூன் 07, 2014

இனி தேவை ....மனிதநேயம்







@   மனிதம் பிழைக்க இனி 
       தேவை ....
       மனிதநேயம் !

@    குழந்தை வேண்டி 
        பெண்மையின் தவம் ....
        மண்சோறு உண்டபடி !

@    குழந்தைகளின் 
        போராட்ட ஊர்வலம்....
        மழலைக்  கவிஞர் வேண்டுமென!

.........கா.ந.கல்யாணசுந்தரம்