கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
செவ்வாய், நவம்பர் 22, 2011
பண்ணிசைக்கிறேன்!
உன்னில் இருந்து உதிர்ந்தாலும்
பரவாயில்லை....
சிறகை விரித்து பறக்கின்றாய் !
வானம் வசப்படட்டும்
நான் இந்த கரங்களில்
இருந்துகொண்டு
பண்ணிசைக்கிறேன்!
.....கா.ந.கல்யாணசுந்தரம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)