கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
ஞாயிறு, டிசம்பர் 18, 2011
வாழ்வியல் சிந்தனைகள் - ஹைக்கூ
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள்
பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)