கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், மார்ச் 02, 2009

மனிதநேயத் துளிகள்





விட்டுக்கொடுக்கும்
பண்பை வளர்த்தன...
ஒற்றையடிப்பதைகள்!

........கா. ந. கல்யாணசுந்தரம்.

2 கருத்துகள்:

  1. அன்பின் கல்யாண சுந்தரம் - குறுங்கவிதை அருமை - மற்ற பதிவுகளையும் பார்க்கிறேன் - படிக்கிறேன் - மகிழ்கிறேன் - மறுமொழிகள் இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு