கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, மே 05, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4
************************************************************
பிறப்புநிலை காணாது நற்கல்வி கற்றோர் சிறப்படைவர்... 
அன்னை முதல் அரசன் வரை !
.......கா.ந.கல்யாணசுந்தரம்
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
ஆறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன் கட்படுமே.
(புறநானூறு - 183...........
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக