கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, டிசம்பர் 31, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...


இரண்டாயிரத்து பன்னிரண்டு
அனைவருக்கும் இனிய ஆண்டு !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இயற்கை வளமுடன் என்றென்றும்
மானுடம் இனிதே வாழ்ந்து
சமுதாய முன்னேற்றம் காணும்!
நாடும் வீடும் பயனுறும் வண்ணம்
நன்மை மலிந்திடும் ஆண்டு!
பொன்னொளிர் வாழ்வில் அனைவரும்
நிம்மதி பெற்று நித்தம் மேன்மையுற
மனதார வாழ்த்துகிறேன்
இறைவனை வேண்டி !
வாழ்க வளமுடன்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

7 கருத்துகள்:

  1. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வாழ்வினில் துன்பங்கள் அகலும்
    நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
    ஆண்டிது பிறக்கிறது 2012.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு
    வாழ்த்துக்கள்
    http://muruganandanclics.wordpress.com/

    பதிலளிநீக்கு
  4. அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு