கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

இந்த ஆய்வுக்கட்டுரை நூலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெறுகிறது. நூல் வடிவமைப்பு மிக உயர்ந்த நேர்த்தியான வடிவமைப்பில் அச்சிட்டு ஹைக்கூ வரலாற்றில் பங்குபெறும் நூலாக இருக்கும். ஹைக்கூ கவிகளின் ஒத்துழைப்பு தேவை. நல்ல தேர்ந்த சிந்தனைவளம் மிக்க கவிதைகளை கொடுங்கள்....வாழ்த்துக்கள்...நன்றி. அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக