கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 24, 2011

நட்புக்கான.........

எப்போதும்
நம்மைச் சுற்றி
நல்லவர்கள்
இருக்கிறார்கள்
என்றே நினைப்போம்
அப்போதுதான்
மனித உறவுகள்
மேம்பட
நம்மிடம்
நிலைத்திருக்கும்
நட்புக்கான
பணிமனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக