கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 24, 2011

நட்பின் இலக்கணம்

பிரித்து எழுதி
பொருள் கூற
முடியாததுதான்
நட்பின் இலக்கணம்
இருந்தாலும்
வெளிப்படையான
உணர்வுகளால்தான்
பலமாகிறது
நட்பின்
இளமைக் காலங்கள்!


.......கா.ந.கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக