கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 24, 2011

நம்மை நாமே....

நம்மை நாமே
தயார் படுத்திக்
கொள்ள வேண்டும்
மற்றவர்களின்
மகிழ்ச்சியான
வாழ்க்கைப்
பயணத்திற்கான
வழிகாட்டுதல்களில்
களமிறங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக