கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், ஆகஸ்ட் 24, 2011

ஏனென்றால்

மலையின்
முகடுகளை
நோக்கித்தான்
எப்போதும்
செல்கின்றன
வெற்றிக்கான பாதைகள்
ஏனென்றால்
அவை நம்மை
இறக்கிவிடும் போது
முகம்காட்ட
மறுக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக