கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், டிசம்பர் 21, 2016

மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

" மனசெல்லாம் " ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட " எழுத்துச் சிற்பி " விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

1 கருத்து:

  1. மென்மேலும் பல நூல்கள் வெளியிட்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    http://ChellappaTamilDiary.blogspot.com

    பதிலளிநீக்கு