கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

பார்வையின் எல்லைக்குள்..........

நம் கைகளுக்கு
எட்டாத தூரத்தில்
வைத்திருப்போம்
குறிக்கோள்களை
ஆனால் அவை
எப்போதும்
இருக்க வேண்டும்
நமது
பார்வையின்
எல்லைக்குள்!
அவற்றை திருத்தவும்
அடையவும்
நம்மிடம் அதிகாரம்
இருக்கிறது!

......கா.ந .கல்யாணசுந்தரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக