கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......




கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

7 கருத்துகள்:

  1. வாழ்க்கைப் புள்ளிகள் ரசிக்கவைத்தன..
    பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. நெருக்கடியான இன்றைய உலகத்தின் வாழ்நாள்
    பொழுது கழியும் விதத்தை மிக அருமையாக
    சொல்லிச் செல்லும் கவிதை வரிகளுக்கு பாராட்டுக்கள் .
    தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. /// வினாக்குறி வாழ்க்கையில்
    எப்போதுமே ஆச்சரியக் குறிகள் ! ///

    வாழ்க்கையே அது தான் என்பதை, அழகாக கவிதை மூலம் சொல்லி விட்டீர்கள் சார் !

    நன்றி.

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    பதிலளிநீக்கு
  5. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

    பதிலளிநீக்கு