கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 11, 2014

மங்கலத் திருமண நாளின்று....









பெற்றோர் ஆசிகூற சுற்றமும் நட்பும் வாழ்த்தொல்லிக்க 
நற்றமிழ் நங்கை அருள்செல்வியுடன் கரம் கோர்த்த 
மங்கலத் திருமண நாளின்று ! - பல்கலையாய் 
மக்களீன்ற மனைமாட்சி மகிழ்வெய்தும் தருணமிது !
பகிருகின்றோம் வலைப்பூவில் அகம் மகிழ்ந்து.

- கா.ந.கல்யாணசுந்தரம்.

4 கருத்துகள்:

  1. பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

    வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
    http://wp.me/pTOfc-b9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கள் யாழ்பாவாணன் அவர்களே. எங்களுடன் விருது பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சிறந்த தமிழ்க் கவிதைக் காவலர் தாங்கள். வாழ்க பல்லாண்டு.

      நீக்கு