கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

செவ்வாய், மார்ச் 25, 2014

ஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் !



@  பூட்டிய வீட்டுக்குள்
      சலங்கை ஒலி ...
      பரதம் கற்பித்த முற்றத்துடன் !

@  நிலவொளியில் மங்கினாலும்
      நீலவானின் நண்பர்கள் ...
      விண்மீன்கள் !

@  நடைபயிலும் குழந்தைக்கு
      தெளிவாய் தெரிந்தது
      நம்பிக்கையின் இருப்பிடம் !

...........கா.ந.கல்யாணசுந்தரம் 

2 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நடைபயிலும் குழந்தைக்கு
    தெளிவாய் தெரிந்தது
    நம்பிக்கையின் இருப்பிடம்!..

    அழகான .. தனித்துவமான வரிகள்..

    பதிலளிநீக்கு