புதன், பிப்ரவரி 18, 2026
நூலகம் என்றோர் இடமுண்டு
திங்கள், ஜனவரி 26, 2026
முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “யுகநாயகர் விருது” தன்முனை படைப்பாளர் பேரவை வழங்கியது.
முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “யுகநாயகர் விருது” தன்முனை படைப்பாளர் பேரவை வழங்கியது.
சென்னை பாட்டாபிராமில் நடைபெற்ற தன்முனை படைப்பாளர் பேரவை ஆண்டுவிழாவில் எமக்கு யுகநாயகர் எனும் விருதினை அளித்துப் பாராட்டினார்கள் . முன்னதாக தலைமை வகித்துப் பேசிய சொல்லின் செல்வர் திரு . ஆவடிக்குமார் தன்முனைக் கவிதைகள் அனைவராலும் எழுதப்படுகின்ற ஆகச்சிறந்த கவிதைவடிவமாக உள்ளது என்றும் கவிஞர்களின் எழுத்துகள் இந்தச் சமூகத்தின் மாற்றத்திற்கு உறுதுணையாக நிற்கின்றன எனவும் பேசினார் . விழாவில் எழுத்தாளர் சாந்தா தத் அவர்களின் பெயரில் நூலகம் ஒன்றினைத் திறந்து வைத்தார் . தன்முனைக் குழும செயல்தலைவர் ந . வேலாயுதம் அவர்கள் வாழும் வரலாறு கவிச்சுடர் கா . ந . கல்யாணசுந்தரம் என்கிற தலைப்பில் சிறப்பாகப் பேசினார் . விழாவில் முன்னிலை வகித்த ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் மற்றும் நூலகர் சுரேஷ் பாபு ஆகியோர் கரங்களால் எமக்கு யுகநாயகர் விருது அளிக்கப்பட்டது . மேடையில் படைப்பாளர் பேரவைத் தலைவர் சுப்புராஜூ, நிறுவுநர் அன்புச்செல்வி சுப்புராஜூ , தன்முனைக் குழும செயல் தலைவர் ந . வேலாயுதம் , முனைவர் வே . புகழேந்தி , வைரவரி வானரசன் , எழில் இலக்கியப்பேரவை எழில் சோம பொன்னுசாமி , கவிஞர் ஆரோக்கியதாஸ் , நூலேணி பதிப்பகம் கன்னிக்கோவில் இராஜா , திரு . செ . முனுசாமி , கவிஞர் நாதமணி, கவிஞர் ஜார்ஜ் மரியண்ணன் ஆகியோர் . இளம் தன்முனைக் கவிகள் 10 பேருக்கு எமது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன . 10 நூல்கள் வெளியிடப்பட்டன . விழாவில் கவிஞர்கள் ராஜூ ஆரோக்கியசாமி , தன்முனைக் குழும நிர்வாகிகள் புதுகை ஆதீரா, முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி , தமிழ்திரு ஆ . சண்முகம் , கவிதைச்சாரல் சங்கமம் தலைவர் இரா . பேச்சியம்மாள் , கவிஞர் விஜயகல்யாணி , கவிஞர் வீரா , கவிஞர் அகவலன் , தமிழ்த்திரு பன்னிரு கை செல்வன் , கவிஞர்கள் ஆ . ஜனனி , கவிதாகுமாரி , லாவண்யா மணிமுத்து , ஏ . வள்ளி , லட்சுமி செந்தில் மற்றும் தமிழ் ஆளுமைகள் , கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர் .
ஞாயிறு, நவம்பர் 17, 2024
ஞாயிறு, நவம்பர் 12, 2023
வெள்ளி, நவம்பர் 10, 2023
செவ்வாய், நவம்பர் 22, 2022
மூன்றடிகளில் புறநானூறு - முனைவர் ஆரூர் தமிழ்நாடன் உரை...
https://www.youtube.com/watch?v=7bnfJRJ0_vw
புதன், அக்டோபர் 19, 2022
செவ்வாய், ஜூலை 05, 2022
அறிவியல் தகடுகள்
இருள் முடிச்சு அவிழ வெளிச்ச ஊடுருவலில் கொள்ளைபோகும் காலம் மீட்டெடுக்க முடியாது தவிக்கின்ற மனிதம் அடுத்த நகர்வுக்கு தயாராகிறது அவ்வப்போது காலக்கண்ணாடி உடைக்கப்பட்டு எவ்வித பிரதிபலிப்புமின்றி வெற்றுச் சலனங்கள் அரங்கேறுகின்றன வரலாற்றுப் பதிவுகளில் அச்சு முறிந்த சூட்சுமத்தில் பயணித்திருக்கிறது வெற்றியாளர்களின் சாகசங்கள் சுவடுகள் தேய்ந்து வர புதுப்பித்து வருகின்றன அறிவியல் தகடுகள் ......கா.ந.கல்யாணசுந்தரம்
வெள்ளி, ஏப்ரல் 15, 2022
எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?
எது கவிதையென்றும் இதுதான் கவிதையென்றும் நம்மால் கூற முடியுமா ?
சனி, ஜூன் 19, 2021
சனி, மே 01, 2021
ஞாயிறு, ஏப்ரல் 12, 2020
செவ்வந்தி மேலே ஒரு பனித்துளி - நூல் அணிந்துரை - கா.ந.கல்யாணசுந்தரம்






திங்கள், ஏப்ரல் 06, 2020
வேளாண் அறிவியலின் மதிப்புறு முனைவர் நம்மாழ்வார்
- மரபுவழி விதையுலகை
- இயற்கை விவசாயம்
- பன்னாட்டு வேளான்மைப்
- இயற்கை உழவாண்மை
- வேளாண் துறையில்
- வேளாண் அறிவியலின்
- தமிழின வாழ்வியல்




























